பருவம் பூத்ததும் பூக்கின்றன
பருவம் முடிந்ததும் விழுகின்றன
ஆனால் வடுக்கள் வாழ்வில் எஞ்சி நிற்கின்றன
ஆம் காதல் கூட பருக்கள் போல தான்
-மீனாட்சி சுந்தரம்
2010 மார்ச்
படித்தவை பிடித்தவைகளின் தொகுப்புகள்
Welcome to my Blog
Hope you enjoy reading.