Pages

RSS

Welcome to my Blog
Hope you enjoy reading.

Thursday 5 January 2012

குரு படத்திலிருந்து - கவிதை

வான வில் வரையும் வானம்
மழையிலே நனையும் தோட்டம்
 கரைகளின் காதிலே நதி சொல்லும் வார்த்தைகள்
இன்பமோ இன்பமே


கண்விழித்தால் வெண்நிலவு
கை நிறைய காதலர்கள்
ரகசியம் பேச தேவதைகள்

எந்தன் கனவில் எத்தனை எத்தனை எத்தனை நினைவு
யாரை கேட்பேன் யாரை கேட்பேன்
நாளை சொன்னால் இன்புறுவேன்