கன்னடமும் களிதெலுங்கும்
கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்த்தே
ஒன்று பல ஆயிடினும்
ஆரியம்போல் உலக வழக்கொழிந்து
சிதையா உன் சீரிளமை திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துமே !
- பேராசிரியர் மனோன்மணியம் சுந்தரம்பிள்ளை
திருக்குறள் மூலத்தையே நேராகப் படித்தல் வேண்டும் என்று யான் தமிழ் பயிலத் தொடங்கினேன். - காந்தியடிகள்
செய்யுள் தன்மையில் கிரேக்க மொழியையும் இலக்கியப் பெருமையில் இலத்தின் மொழியையும் வெல்ல வல்லது தமிழ்மொழி. - அறிஞர் வின்சுலோ
தமிழ் பண்டையது; நலம் சிறந்தது;உயர் நிலையில் உள்ளது; வடமொழி
உதவியின்றி இயங்கவல்லது. மொழியறிஞர் டாக்டர் கால்டுவெல்
0 comments:
Post a Comment